Tuesday, June 21, 2016

இராஜகேசரி பெருவழிப் பாதை கல்வெட்டு

இராஜகேசரிப் பெருவழி கல்வெட்டு


கல்வெட்டு வாசகம்

திருநிழலு மன்னுயிருஞ் சிறந்தமைப்ப
ஒரு நிழல் வெண்டிங்கள் போலோங்கி  ஒரு நிழல்போல்
வாழியர் கோச்சோழன் வளங்காவிரி நாடன்
கோழியர் கோக்கண்டன் குலவு.


No comments:

Post a Comment